வேணி வீட்டில். ஏங்க பையன் வீட்டில் இருந்து கல்யாண இன்விடேஷன் கொடுக்க வரதா சொன்னிங்க எப்போ வராங்க என்றார் மரகதம்.
ஆமா மா. பத்திரிகை மட்டும் இல்லை நிச்சியதார்தம் அன்னைக்கு போடும் பிலவுஸ் தைப்பதற்கு கொடுக்க வராங்க. எல்லா விவரமும் போனில் பேசியதால் பையனின் பெரிய தாத்தா இந்த பொருட்களை கொடுத்துட்டு அப்டியே வேணியை நேரில் பார்த்து பேச வரேன்னு சொல்லி இருக்கார் என்றார் நரசிம்மன்.
புறப்படும் போது போன் பண்ண சொல்லுங்க வரவங்களுக்கு சூடா பலகாரம் செய்ஞ்சு உபசாரிக்கணும்.
அதெல்லாம் பக்கத்துல வரும் போது கண்டிப்பா கூப்பிடுவாங்க இப்போ உள்ள வேலைய பாரு மரகதம்.
அரை மணி நேரம் கப்பலை சுற்றி வந்த இருவரும் கீழிறங்கி வந்தனர். “டேனியல் கப்பல வெளிய எடுக்கனும்” “நோ சான்ஸ்”…….. “இது வெளிய வந்தாலே பிரச்சினை தான் வரும்” என்றான் டேனியல்….. " ப்ளீஸ் கெப்டன் நீங்க பார்க்னும் என்றதால தான் ரிஸ்க்கெடுத்து கூட்டி வந்தன் சண்டகோனிற்கோ, பர்னுஷானிற்கோ இதப் பத்தி தெரிஞ்சா என் உயிர எடுத்தாலும் எடுத்திடுவாங்க….அதோட சபிக்கப்பட்டதுனு சொல்றதால ஊருக்குள்ள இதக் கொண்டு வந்தாலே மக்கள் பயத்திலயே நாளக் கழிக்க வரும்" என்றான் டேனியல்…..
எதுவும் பேசாது சௌராவோ டேனியலை அழுத்தமாகப் பார்த்தவன். “ம்ம… கிளம்புவோம்" என்றான். “...
கதிர்வேலை மிரட்டி விட்டு திரும்பிய அடுத்த நொடி அவனை எட்டி உதைத்தான் கதிர்வேல்.
"நீ என் காலை உடைக்கும் வரைக்கும் என் கை என்ன பூப்பறித்துக் கொண்டிருக்கும் என்று நினைத்தாயா? இந்த மிரட்டும் வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே!" என்று உறுமி விட்டு கீழே விழுந்தவரை "நீங்க கொஞ்ச நேரம் அப்படி உட்காருங்கள் அண்ணா" என்று கூறி அவரை அமர வைத்தான்.
"ஏய், என்னையே நீ அடிச்சிட்டியா?" என்று கீழே விழுந்தவன் எழுந்து கதிர்வேலை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வர,
அவன் கையைப் பிடித்து அவன் முதுகுக்குப் பின் முறுக்கித் திருப்பி, "இப்பதான் நான் உன்னிடம் சொன்னேன், நீ என்னை அடிக்கும் வரை...
அவனைத் தள்ளிவிட்டவள் "என்ன நினைச்சுட்டு இப்படியெல்லாம் பண்ணுற. உங்க இரண்டு பேருக்கும் என்ன பார்த்தால் எப்படித் தெரியுது. என் பர்மிஷனே இல்லாமல் கிஸ் பண்ணிடுறீங்க.. சாவடிச்சுடுவேன் உங்க இரண்டு பேரையும்" கோபத்தில் அவள் அவனிடம் கத்த
"என்ன சொன்ன? திருப்பிச் சொல்லு. உங்க இரண்டு பேரா.. வேற எவன் அப்படிப் பண்ணது?" அவளுக்கும் குறையாத கோபத்தில் அவனது வார்த்தைகள் வந்து விழுந்தது.
"அவன்தான் அந்த அனந்த கிருஷ்ணன்தான்"
"ஒரிஜினல் பீஸ்ஸா" முறைத்தான்.
"ஆமா" அடுத்தடுத்த வார்த்தைகளில் அவளது பேச்சின் சுருதி குறைந்தது.
"அவனுக்கு அவ்வளவு திமிரா. அவன் எப்பிடி உனக்கு கிஸ் தரலாம். அதுவும்...
"டேய் அஸ்வின் நீ எல்லாரையும் அழைச்சிட்டு டைனிங் ஹாலுக்கு வாடா... உங்க எல்லாருக்கும் ஆதவ் வந்ததும் கேசரி வைக்கிறேன்னு சொன்னேன்ல...இதோ என் ஆள் வந்துட்டான்... அதனால எல்லாருக்கும் இனிப்பு கொடுக்க போறேன்... " எனக் கூறவும், "என்னதான் நினைச்சிகிட்டு இருக்கடி உன் மனசுல ... "என கோபமாய் கையை உயர்த்துகிறான்...
உடனே ருக்மணி வேகமாய் வந்து அஸ்வினின் கையை இறுகப் பிடித்துக் கொள்கிறார்... "யாழினி நீ போய் தட்டு எடுத்து வைம்மா... நான் எல்லாரையும் கூட்டிட்டு வரேன்... " என அவளை அனுப்பி விடுகிறார்...
"உனக்கு பைத்தியமாம்மா, அவனோட சேர்ந்து சாப்பிடச் சொல்றா . . எனக்கு வயிறு பத்தி எரியுதும்மா...நீ...
பக்கத்தில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து, அவனை எழுப்பி உட்கார வைத்து,
" ஏன்டா டேய் ,இந்த கம்பங்கூழு , கேப்பைக் கூழு, பழைய சோறு பச்சை மிளகாய் இது மாதிரி எல்லாம் சாப்பிட மாட்டியா ...பீட்சா, பர்கர் பரோட்டா , நூடுல்ஸ் மாதிரி தான் தின்னுவியாடா...ஆளையும்,
மூஞ்சியையும் பாரு ...உங்க வீட்ல நல்ல துணிமணி எடுத்துக் கொடுக்க மாட்டாங்களாடா உனக்கு ... எதுக்குடா கிழிஞ்ச துணியை போட்டுட்டு இருக்கே... கிழிஞ்சத போட்டா தரித்திரியம் தெரியுமா... "எனப் பேசிக் கொண்டிருந்தவர் அடுத்த விஷயத்தைப் பிடித்துக் கொண்டார்...
"ஏன்டா டேய் உனக்கு காதல் தோல்வியா..." எனவும் , ஆதவ்...