மருத்துவ மேதை முருகையா, ஒரு புதிய நோய்க்கான மருந்தைக் கண்டு பிடித்தார். விரைவில் அந்த மருந்து மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்ய இருந்த நிலையில், அந்த மருத்துவ மேதையை, ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் அடியாட்கள் கடத்தி அந்த மருந்தின் சூத்திரம் பற்றி கேட்டார்கள். முருகையா, நான் “சொல்ல மாட்டேன் என்றும் , இது மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்காக தான் மட்டும் தான் பயன் படவேண்டும். உங்களை மாதிரி கம்பெனிகளுக்கு கிடைத்தால், மக்களுக்கு அநியாய விலைக்கு விற்பீர்கள் “ என்று சொன்னார்.
மருத்துவ மேதை முருகையாவை கடத்தி 24 மணி நேரங்களுக்கு மேல் ஆனதால், அவரைக் காண...
தனக்காக ஒதுக்கப்பட்ட வீட்டை தங்களுக்கு தேவையானபடி மாற்றி அமைக்க முயன்றான் கதிர்வேல்.
அதற்கான சின்ன சின்ன வேலைகளை தன்னிடம் இருந்த பொருட்களை வைத்தே செய்தான்.
அப்பொழுது அங்கு வந்த தயாளன் "உன்னை அண்ணன் கூப்பிடுறார், வா" என்றான்.
தந்தையிடம் சென்று "அப்பா, நான் போய் என்னவென்று கேட்டுவிட்டு வரேன். அதுவரைக்கும் வீட்டை விட்டு யாரும் வெளியே போகாதீங்க" என்று மெதுவாக தந்தையிடம் சொல்லிவிட்டு மனைவியிடம் கண்களால் விடை பெற்றுக் கொண்டு சென்றான்.
செல்லும் அவனையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மணிமேகலை. தந்தை சென்றதும் "அம்மா எனக்கு பசிக்கிறது" என்றாள் மல்லிகா...
மகாபலிபுரம் போலீஸ் ஸ்டேஷன்.
சென்னையில் இருந்து ஸ்பெஷல் இன்வெஸ்ட்டிகேஷன் ஆபிசராக வந்திருந்தான் அரவிந்த் ஐபிஎஸ்.
மகாபலிபுரம் பீச்சில் நடந்த இரண்டு கொலை மற்றும் கூவத்தூரில் நடந்த இரண்டு இரட்டை கொலை எல்லாம் சேர்த்து ஒரே கேசக மாற்றி இந்த சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு காத்து கொண்டிருந்தது.
அரவிந்த் வந்து இங்கு சார்ஜ் எடுத்து கொண்டான்.
ஏற்கனவே இந்த கேஸை விசாரணை செய்த இரண்டு இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு கான்ஸ்டப்பில்களை இந்த டீம்ல் போட்டு இருந்தார்கள்.
ஆபிசர் அரவிந்த் பேச ஆரம்பித்தான்.
இங்க பாருங்க இதுவரை நீங்க விசாரிச்ச தகவல் எல்லாம் இந்த பைல் ல இருக்கலாம். நம்ம எல்லாரும் சேர்ந்து...
அவ்விடத்தில் இரு படகுகள் அலையில் அடிபட்டுக் கொண்டிருக்க ஒவ்வொருவராக மெல்ல மெல்ல இறங்கினர்.ஏனெனில் கப்பலுக்குப் பக்கத்தில் படகு இருப்பதால் அலையின் தாக்கமும் அதிகமாக இருந்தது. எந்த வித முன் ஏற்பாடும் இல்லாமல் படகில் இருந்து கப்பலில் இணைக்கப்பட்ட கயிற்றினூடாக படகினுள் ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருந்தனர்.”கரணம் தப்பினால் மரணம்” எனும் நிலை தான்.
வெளியே சௌராவும் பயணிகளை அமைதிப்படுத்தி விட்டு ஆபரேட்டர் அறையினுள் நுழைய “ சமுத்ராவின் ஆட்க்களைக் காணவில்லை, ஹாட்ஸ் இருவரும் மயக்க நிலையில் மற்றைய அறையை உள்ளிருந்து யாரோ தட்டிக்...