"அழகா இருக்கேனா அபூர்வா" அவளை நடப்புக்குக் கொண்டு வந்தான் அனந்த கிருஷ்ணன்.
கூட்டத்தில் தொலைந்த மழலை போல அவள் திருதிருத்துக் கொண்டே இருக்க அவளின் பாவனையில் வாய்விட்டே சிரித்தான் அவன்.
"நீ பார்க்குறப்போ எனக்கு வெட்கம் வருது. இதையெல்லாம் ரசிக்கணும்னு தோணுது. பட் அதுக்கான டைம் இது இல்லை. ஒரு எமர்ஜென்சி அபூர்வா. நான் ஹாஸ்பிட்டல் போகணும்" என்றதும் அவள் தன்னை நிதானப்படுத்தி அவனை ஏறிட்டாள்.
அச்சு அசலாக அவன் போலவே இவனும். இருவரும் டுவின்ஸா இருப்பாங்களா என மூளை அது பாட்டுக்கு யோசிக்கத் தொடங்கிட அவள் முன்னே சொடக்கிட்டவன் "நானே டிரைவ் பண்ணட்டுமா?" என அனுமதியும் கேட்டதோடு இல்லாமல்...
கொஞ்ச நேரம் ஆனதும் இருவரும் வெளியே வருகிறார்கள்... ருக்கு தன் மகள்கள் இருவரிடமும் "அதிகலையிலேயே எழுந்திருக்கணும்... நிறைய வேலை இருக்கு ...அதனால சீக்கிரமே போய் படுத்து தூங்குங்க... போங்க, போங்க.." என விரட்டுகிறார்...
சாரா, தாரா இருவரையும் ஆவென அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்... 'என்னடா இங்க நடக்குது... முதல்ல ஏதோ வீரவேசமா சொன்னா, அப்புறம் அண்ணன்கிட்ட அடி வாங்குனா... அப்புறம் அம்மாகிட்ட தனியா பேசினா, இப்ப என்னடான்னா காலையில நிறைய வேலை இருக்கு சீக்கிரமா எழுந்திருக்கணும்... போய் படுங்கன்னு அம்மா திட்டுறாங்க... இப்ப மணி எட்டு தான் ஆகுது... ராத்திரி சாப்பாடே சாப்பிடல... அதுக்குள்ள போய்...
வீட்டிற்குள் நுழையும் போதே மசாலா தோசையின் வாசனை அவன் மூக்கைத் துளைக்கிறது ... அம்மா சாப்பாடு ரெடியா இருக்கா என்று கேட்ட படியே கிச்சனுக்குள் நுழைகிறான் ...அங்கு யாழு, சாரா தாரா, கலையரசி நால்வரும் அரட்டை அடித்தபடியே சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்...
யாழுவின் முகத்தையே பார்க்கவில்லை அவன்... அவளோ குறுகுறுப்பாய் சிரித்தபடியே அவன் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறாள்... 'இவளுக்கெல்லாம் சாப்பாடே கொடுக்கக் கூடாது... அம்மா என்னடான்னா வக்கனையா உட்கார வைத்து மசாலா தோசை சுட்டுப் போட்டுக்கிட்டு இருக்காங்க... நடத்துடி நீ ,எல்லாத்துக்கும் முடிவு காலையில இருக்குடி உனக்கு..., என அவளை...
அருணன் அலுவலகம்.
ஒரு இளைஞன் அருணன் அலுவலகத்துக்குள் , அருணன் அமர்ந்து இருந்த மேஜைக்கு முன் இருக்கையில் அமர்ந்தார்.
அருணன் “ என்ன விசயம் தம்பி, உங்கள் பெயர் என்ன?” என்று கேட்க,
அந்த இளைஞன் தன்னை “ இளங்கோ” என்று அறிமுகம் செய்தான். “ நான் ஒரு ஆபத்தில் இருக்கிறேன். நீங்கள் தான் என்னக் காப்பாற்ற வேண்டும்” என்றான்.
அருணன் “ முதலில் என்ன பிரச்சினை என்று சொல்? , என்னால் உன்னை காப்பாற்ற முடிந்தால் கண்டிப்பாக உன்னை காப்பாற்றுகிறேன்” என்று இளங்கோவுக்கு நம்பிக்கை அளித்தார்.
இளங்கோ கொஞ்சம் தயங்கியபடி படி , தனது பையில் இருந்து அன்றைய தினசரி நாளிதழை எடுத்து, அதில் ஒரு...
மேலிருந்து இவர்கள் மூவரையும் பார்த்த பைரவி. மகேன் எவ்ளோ தப்பு செய்து இருந்தாலும் உங்களை வெறுக்கும் மனம் என்னிடம் இல்லை.ஆனால் உங்களோட அந்த இன்னொரு காதலை நான் ரொம்ப வெறுக்கிறேன்.
நடந்த தவறுக்கு நீங்க தான் பிள்ளையார் சுழி அதனால் நீங்களும் அத அனுபவிக்க தான் வேண்டும் என்னை மன்னிசுடுங்க மகேன். என்று மனதோடு பேசினாள்.
அரண்மனையை சுற்றி பார்த்து விட்டு வந்த குமார் ராகுல் இருவரும். அங்கிள் இந்த இடத்தை கிளீன் பண்ணா தான் இங்க தங்கி நீங்க சொன்ன அந்த நெகடிவ் வைப்ரேஷன் இருக்கா இல்லை அது கட்டு கதையானு செக் பண்ண முடியும் என்றான் ராகுல்.
சரிப்பா ராகுல். இப்போ நம்ம கிளம்புவோம் குமார் இருந்து ஆளுகளை செட்...